வங்கி மேலதிகப்பற்று
தனியாரினால் பேணப்படும் நடைமுறைக் கணக்கில் அவர்கள் பணமாக எதிர்பார்க்கும் தொகை கணக்கில் இல்லாத போது வாடிக்கையாளரின் அதீத நம்பிக்கையையும், வங்கி முகாமையாளரின் தற்த்துணிவின் பேரிலும் வங்கியினால் மேலதிகமாக விடுவிக்கப்படும் தொகையே வங்கிமேலதிகப்பற்று ஆகும். அரச திணைக்களம் ஒன்றினால் இவ் வங்கி மேலதிகப் பற்று வசதியைப் பெற்றுக்கொள்ள முடியாது.
Comments
Post a Comment