காலம் கடந்த காசோலை
செல்லுபடிக் காலமான 30 நாட்களிற்குள் காசோலை ஒன்று மாற்றப்படாதிருப்பின் அதுவே காலம் கடந்த காசோலை எனப்படும்.
இக் காசோலை தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளாவன :-
• காலம் கடந்த காசோலைகள் பதிவேட்டில் பதிதல் வேண்டும்.
• செல்லுபடி காலத்தை நீடித்து கொள்ளுமாறு உரியவரிற்கு அறிவித்தல் வேண்டும்.
• உரியவரிடமிருந்து இரு கிழமைகளிற்குள் பதில் கிடைக்காத போது காசோலை இரத்துச் செய்யப்பட்டு உரிய கணக்கில் சேர்க்கப்படும் என அறிவித்தல்.
• ஆறு மாதங்கள் வரை பதில் கிடைக்காத போது இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்து அரசிறைக் கணக்கில் சேர்த்தல்.
• இதற்கு திணைக்கள தலைவரின் பெயரில் பற்றுச் சீட்டு வழங்கப்படல் வேண்டும்.
Comments
Post a Comment