காசோலையை எழுதும் போது பின்பற்ற வேண்டியவை
• அழிக்க முடியாத மையினால் எழுத வேண்டும்.
• காசோலையின் சொற்களும், இலக்கங்களும் எழுதப்படும் போது இடைவெளி விடக்கூடாது.
• பதவிப் பெயரிற்கு காசோலை எழுதும் போது பதவிப்பெயரானது முழுமையாக எழுதப்படல் வேண்டும்.
• பெறுவோனுக்கு வங்கியில் கணக்கு இருக்குமாயின் பெறுவோன் கணக்கு மட்டும் என குறுக்கோடிடப்பட்டு வழங்குதல்.
• கொடுப்பனவு உறுதிச்சீட்டு இலக்கத்தை காசோலையின் அடியிதழில் குறிப்பிடுதல் வேண்டும்.
• காசோலையின் செல்லுபடிக்காலம் 30 நாட்களை கொண்டுள்ளதா என சரிபார்த்தல்.
• அங்கீகரிக்கபட்ட இரு உத்தியோகத்தர்களும் காசோலையில் கையொப்பமிடுதல்.
• காலநீடிப்பின் போது அங்கீகரிக்கபட்ட இரு உத்தியோகத்தர்களும் காசோலையில் கையொப்பமிடுதல் வேண்டும்.
Comments
Post a Comment